Friday, January 23, 2004

ஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு

ஸ்பிக் பங்குகள் வழக்கில் ஜெயலலிதா மீதான் குற்றச்சாட்டுகள் சரியான முறையில் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் மீதான ஊழல் வழக்கினை சிறப்புத் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதற்கு முன் டான்ஸி நில வழக்கிலும் ஜெயலலிதா மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள் பற்றிய முழுப் பட்டியல் இதோ.

சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அது கர்நாடகத்தில் நடைபெறக் கூடாது, வேறெந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜெயலலிதா தரப்பில் வாதம் நடந்து கொண்டிருக்கிறது.

முந்தைய ஜெயலலிதா ஊழல் வழக்குகள் அலர்ட்

No comments:

Post a Comment