முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனை ஆர்.வெங்கடேஷ் கவுரவித்தார். எழுத்தாளர் செந்தில்நாதன் வல்லிக்கண்ணனைப் பாராட்டி பேசிக்கொண்டிருக்கிறார். இளவயதில் சினிமாவுக்கு வசனம் எழுத கிடைத்த வாய்ப்பை - சமரசங்கள் செய்யவேண்டி வந்ததால் - தூக்கி எறிந்து விட்டு இலக்கியம் போதும் என்று தமிழுக்குத் தாலிகட்டிக் கொண்டார் (85 வயதான வல்லிக்கண்ணன் ஒரு பிரம்மச்சாரி) என்றார் செந்தில்நாதன்.
தொடாத வர்மம்- அ.முத்துலிங்கத்தின் கலை. 1
4 hours ago

No comments:
Post a Comment