Saturday, January 10, 2004

டொமினிக் ஜீவா

டொமினிக் ஜீவா உலகப்புகழ் பெற்ற இலங்கைத் தமிழ் எழுத்தாளர். இலங்கைத் தமிழர்களின் இருப்பியல் பிரச்சினைகளை இலக்கியத்தில் பதிவு செய்த முதல் தலைமுறை இலங்கை எழுத்தாளர். அவரை ஸ்ரீதரன் கவுரவிக்க, சிறீசுக்கந்தராசா வாழ்த்திப் பேசினார்.

No comments:

Post a Comment