Sunday, January 25, 2004

நெய்வேலியில் திசைகள் இயக்கம்

திசைகள் மின்னிதழ், நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்தும் 'திசைகள் இயக்கம்' எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு இன்று நெய்வேலியில் தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்கள் அவ்வப்போது இங்கு வெளியாகும்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பா.ராகவனுக்கு இன்று பாரதீய பாஷா பரிஷதின் விருது கிடைத்துள்ளது என்பது இந்த நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

No comments:

Post a Comment