திசைகள் மின்னிதழ், நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்தும் 'திசைகள் இயக்கம்' எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு இன்று நெய்வேலியில் தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்கள் அவ்வப்போது இங்கு வெளியாகும்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பா.ராகவனுக்கு இன்று பாரதீய பாஷா பரிஷதின் விருது கிடைத்துள்ளது என்பது இந்த நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி.
Sunday, January 25, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment