Monday, November 24, 2003

டான்ஸி வழக்கில் ஜெயலலிதா குற்றமற்றவர்

உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து ஜெயலலிதா மீது டான்ஸி வழக்கில் குற்றம் இல்லை என்று தீர்ப்பளித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

முழு தீர்ப்பு பற்றிய விவரங்கள் இன்று மாலைக்குள் வெளியே வரலாம். நாளை செய்தித்தாள்கள் இதைப் பற்றி என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும். இன்னமும் எட்டு வழக்குகள் ஜெயலலிதா மேல் உள்ளன.

No comments:

Post a Comment